சங்கராபுரம் டிச 18
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள நெடுமானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் அதே கிராமத்தைச் சேர்ந்த கோவிந்தசாமி மகள் நவிதா இரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில் பள்ளியில் விளையாடிக்கொண்டிருக்கும் போது பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது,
இதனை அடுத்து அங்கிருந்த
சகஆசிரியர்கள் குழந்தையை உடனடியாக சோழம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்
சேர்த்தனர் அங்கு குழந்தைக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக, 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்று கள்ளக்குறிச்சி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குழந்தை நவிதாக்கு தற்போது சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துள்ளது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!