பொதுமக்கள் புகாரை தொடர்ந்து பூட்டி சீல் வைத்த பேரூராட்சி நிர்வாகம்
.
ஈரோடு., பிப்.. 11
ஈரோடு மாவட்டம் சலங்கை பாளையம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட ஒரு இடத்தில் அனுமதி பெறாமல் கொட்டகை அமைத்து பன்றிகள் வளர்க்க ப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, அந்தப் பன்றி கொட்டகைக்கு பேரூராட்சி நிர்வாகம் சீல் வைத்தது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!