கோவை மார்ச்:04
கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் கோ இண்டியா அரங்கில் ஆவாரம்பாளையம் வணிகர் சங்க தலைவர் கேசவன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ எம் விக்ரம ராஜா அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் கோவை மண்டல தலைவர் டி ஆர் சந்திரசேகர்,கோவை மாவட்ட தலைவர் இருதய ராஜா உட்பட கோவை மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆவாரம்பாளையம் வன்னியர் சங்க செயலாளர் தங்கராஜ் பொருளாளர் கேசவலிங்கம் துணைத் தலைவர்கள் எம் ஆர் எஸ் மதன் மற்றும் டைட்டஸ் உட்பட சுமார் 600 குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
செஞ்சி அப்பல்லோ பாராமெடிக்கல்ஸ் இன்ஸ்டியூட்டில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா
திருச்சி மாவட்டம் வையம்பட்டி அடுத்த கருங்குளம் அரசு உயர்நிலைப் பள்ளியில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவ மாணவிகளுடன் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினர் ரா கதிரவன் மரக்கன்றுகள் நடவு செய்தார்.
குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை: போச்சம்பள்ளியில் பொதுமக்கள் அதிரடி போராட்டம்!