மேலும் அறந்தாங்கியில் மீதமிருக்கின்ற நீர்நிலை புறம்போக்கு பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் வணிக கடைகளை இடிக்க கூடாது வருவாய்துறையினர் என்று கூறி
பாதிக்கபட்டவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்
அறந்தாங்கி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
செய்தியாளர் பழனிவேல்

More Stories
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!
சேலம்,26/08/2026.
இந்திய துணை குடியரசுத் தலைவர் சி. பி. ராதாகிருஷ்ணன் 29ஆம் தேதி ஈரோடு வருகை…