கோவை: மார்ச்-04
கோவை காந்திபுரம் கிராஸ்கட் 5வது வீதியில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட அண்ணா ஆட்டோ ஓட்டுநர் தொழிலாளர் நலச்சங்கம் சார்பில் புரட்சித்தலைவி அம்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாநகர் மாவட்ட செயலாளர் அண்ணா தொழிற்சங்க பேரவை அசோக்குமார் முன்னிலையில் கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் k அர்ஜுனன்,கழக எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் கே .ஆர். ஜெயராம்,ஆகியோர் கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கும் விழாவை தொடங்கி வைத்தனர்.
உடன் ஆட்டோ சங்கத் தலைவர்
எம் .ராஜன்,ஆட்டோ சங்க செயலாளர் இஸ்மாயில், மணிகண்டன் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்