ஈரோடு மாவட்ட ஆட்சியர் கூட்ட அரங்கத்தில், ஆட்சியரும், மாவட்ட தேர்தல் அலுவலருமான ச. கந்தசாமி தலைமையில், வாக்கு எண்ணிக்கையின் போது கடைபிடிக்கப்படும் விதிமுறைகள் குறித்து, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் முகவர்களுடன் ஆலோசனை நடத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் சு. சாந்தகுமார் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
வேட்பாளர் முகவர்களுடன் ஈரோடு ஆட்சியர் ஆய்வு

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.