மேல்மலையனூர் ஒன்றியம் வளத்தி முகாம் விடுதலைச் சிறுத்தை கட்சி சார்பாக பு.ரட்சியாளர் அம்பேத்கர் 69 ஆவது நினைவு தினம் வளத்தி கூட்டு ரோட்டில் அனுசரிக்கப்பட்டது இந்நிகழ்ச்சிக்கு மேல்மலையனூர் ஒன்றிய செயலாளர் நா.திருநாவுக்கரசு தலைமை தாங்கினார் ஒன்றிய துணை செயலாளர் ராசா ராமன் வட வெட்டி சாலமன் வளத்தி செயலாளர் வி எம் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர் இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன் விசிக மாநில துணை செயலாளர் துரை வளவன் ஆகியோர் புரட்சியாளர் அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர் இந்நிகழ்ச்சியில் மாநில துணை செயலாளர் இனிய வளவன் விசிக மேல்மலையனூர் ஒன்றிய பொருளாளர் ஜான் ஒன்றிய முன்னாள் பொருளாளர் சங்கர் மகளிர் அணி ஒன்றிய செயலாளர் அலமேலு ராஜேந்திரன் மேல்மலையனூர் சிபிஎம் ஒன்றிய செயலாளர் எஸ் கே எஸ் ஹரிகரன் வளத்தி முகாம் எழில் வளவன் ராபர்ட் சாத்தம்பாடி தினேஷ் துரிஞ்சாப்பூண்டி ராஜா சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்
விழுப்புரம் மாவட்டம் வளத்திஅம்பேத்கர் 69 ஆவது நினைவு நாள் அனுசரிப்பு.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!