விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர்அருகே ஏம்பலம்கிராமத்தை சேர்ந்த பெருமாள் மகன் சின்னதுரை என்பவர் மின் கம்பத்தில் ஏறி மின்சாரம் சீர் செய்யும் பொழுது மின்சாரம் தாக்கி மின்கம்பம்த்திலே இறந்து விட்டார் தகவலின் பேரில் தீயணைப்புத் துறையினரால் சடலத்தை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் செஞ்சி அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.

More Stories
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!
மணப்பாறையில்