விழுப்புரம் இ.எஸ். கல்வி குழுமத்தின் ஓர் அங்கமான இ.எஸ். கல்வியியல் கல்லூரியில் குடியரசு தினவிழா E.S கல்வி குழுமத்தின் தலைவர் S. செல்வமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இ.எஸ். கல்லூரியின் முதல்வர் முனைவர் D. செந்தில் முருகன், அவர்கள் கல்லூரி துணை பேராசிரியர்கள், மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர். கல்லூரி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. மேலும், கல்லூரியின் கலையரங்கில் தேசப் பற்று தொடர்பான நாடகங்கள், பாடல்கள், நடனங்கள் மற்றும் கவிதை தொகுப்புகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு குடியரசு தினவிழாவை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
விழுப்புரம் இ எஸ் கல்வி குழுமத்தின் குடியரசு தின விழா.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்