சங்கராபுரம் நவ 15
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 450 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் எம்.எஸ்.பிரசாந்த், மற்றும் சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர்
தா. உதயசூரியன், கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தே.மலையரசன், ஆகியோர் விலையில்லா மிதி வண்டிகளை
வழங்கினார்கள்.
மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கார்த்திகா, அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!