ரேவதி ஹெல்த் சிட்டி புதிய கிளை திறப்பு விழா.திருப்பூர்மே- 31……………………………………….திருப்பூர்.அவிநாசியில் உயர்தர மருத்துவ சிகிச்சை அவசர தீவிர சிகிச்சை மற்றும் பலதுறை வெளி நோயாளிகள் பிரிவுடன் பல்வேறு துறை சார்ந்த மருத்துவ சிகிச்சை மற்றும் அறுவை சிகிச்சை நிபுணர்களின் மிகச்சிறந்த அர்ப்பணிப்போடு கூடிய திறமை நிபுணத்துவம் இணைந்து திருப்பூரில் 32 வருடங்களாக அனுபவம் உள்ள ரேவதி மெடிக்கல் சென்டரில் புதிய கிளையினை அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்காக அற்ப்பனித்தனர் இந்த நிகழ்வில் டாக்டர் ஈஸ்வரமூர்த்தி தலைமை ஏற்றார் டாக்டர் முருகானந்தம் முன்னிலை வகித்தார் டாக்டர் விஷ்ணு ராகவ் வரவேற்புரையாற்றினார் டாக்டர் சிகாமணி திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார் விழாவில் பல்வேறு துறை முக்கிய பிரமுகர்கள் மருத்துவர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்..

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.