September 12, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

புதுச்சேரி, ஜூன் 10:

புதுச்சேரியின் முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில், புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் செல்வம் கலந்து கொண்டு, ஜானகிராமன் அவர்களின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும், இந்நிகழ்ச்சியில் பலர் கலந்து கொண்டு, முன்னாள் முதலமைச்சர் ஜானகிராமன் அவர்களின் அரசியல் மற்றும் சமூக சேவைகளை நினைவுகூர்ந்து அஞ்சலி செலுத்தினர்.