ஈரோடு மாவட்டம் கொடுமுடி வட்டம் பாசூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பள்ளியின் தலைமை ஆசிரியை வ.தேவகியம்மாள் தலைமையில் போதைப்பொருள் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது...
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மலையம்பாளையம் காவல் ஆய்வாளர் சு.வினோதினி மற்றும்
சிறப்பு உதவி ஆய்வாளர் மு.பாலசுப்பிரமணி ஆகியோர் போதைப்பொருள் பயன்படுத்துவதனால் ஏற்படும் தீமைகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு விளக்கம் அளித்தனர்…
மாணவ,மாணவிகள் போதைப்பொருள் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதி ஏற்று கொண்டனர்…

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.