வந்தவாசி, மார்ச் 30:
திருவண்ணாமலை மாவட்டத்தின் 7 திமுக வேட்பாளர்களான திருவண்ணாமலை -எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூர்-கு.பிச்சாண்டி, கலசப்பாக்கம் -சரவணன், ஆரணி -மகாலட்சுமி கோவர்தனன், செய்யாறு -ஒ.ஜோதி, வந்தவாசி-எஸ்.அம்பேத்குமார், செங்கம்-கிரி ஆகியோர் முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றனர். இந்த நிகழ்வில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தரணிவேந்தன் உடனிருந்தார்.

More Stories
போலி மருந்து வழக்கில் லஞ்சம், போலீஸ் பாதுகாப்பில் ஹவாலா பணம் கடத்தலா? அரசு பதிலளிக்க தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் சிவா கோரிக்கை
சவுக்கு சங்கர் குற்றச்சாட்டுகளுக்கு லட்சிய ஜனநாயக கட்சியின் மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா திருப்பூரில் நடைபெற்றஆலோசனைக் கூட்டத்தில் மறுப்பு!!
புதுவை :