திருச்சி காந்தி மார்க்கெட்டில் கள்ள நோட்டுக்கள் அதிகமாக புழக்கத்தில் உள்ளது. வியாபாரிகளே, பணி ஆட்களே , தொழிலாளர்களே, பொதுமக்களே மிகவும் கவனமாக இருக்க வேண்டுகிறோம். திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து வியாபாரிகள் கூட்டமைப்பு சார்பில் அறிவித்துள்ளனர்.
திருச்சியில் ரூபாய் கள்ள நோட்டு:

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!