தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்த கோடை வெயிலின் தாக்கத்தை தணிக்கும் வகையில் கோவை நஞ்சப்பா சாலையில் உள்ள செல்வம் ஏஜென்சீஸ் மற்றும் அம்பாள் அறக்கட்டளை சார்பில் செல்வம் ஏஜென்சீஸ் நிர்வாக இயக்குனர் நந்தகுமார்,தலைமைச் செயல் அதிகாரி அனிஸ் பிரஜ்வின் ஆகியோர் கலந்து கொண்டு துவக்கி வைத்தனர்.உடன் பொது மேலாளர் சாமியப்பன்,மேலாளர் சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.மேலும் மூன்றாம் ஆண்டு துவக்க விழா என்பது குறிப்பிடத்தக்கது.

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!