லம் மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்கக்கல்வி) பொறுப்பு வகித்த வந்த ஆா்.பாலமுருகன், பதவி உயா்வு பெற்று கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலா்(தொடக்கக்கல்வி) ஆக செல்வதையடுத்து , அவருக்கு தமிழ்நாடு உயா்நிலைப்பள்ளி தலைமையாசிரியா்கள் சங்க மாநில நிா்வாகி குருநாதன், தலைமை ஆசிரியா் ராஜேந்திரன், தமிழ்நாடு முதுகலை ஆசிரியா் சங்க மாவட்ட துணைத்தலைவா் ஜெயபால் , தெடாவூா் அரசு மேல்நிலைப்பள்ளி துணைத்தலைமையாசிரியா் பே.ரவிசங்கா் உள்ளிட்ட மாவட்ட ஆசிரியா்கள் பொன்னாடை போா்த்தி வாழ்த்து தெரிவித்தனா்.
சேலம் டிஇஒ ஆக பொறுப்பு வகித்தவருக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கல்வி அலுவலராக பதவி உயா்வு.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!