மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ள உள்ள “சமத்துவ நடை பயணம்” துவக்கிவைக்கக திருச்சி வருகை தந்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் தற்போது பாரதிதாசன் சாலையில் முத்தரையர் சிலையை கடந்து சென்று கொண்டிருக்கிறார்.
கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட மகளிருக்கு எண்ணற்ற திட்டங்கள் தந்த முதல்வரை வரவேற்க ஏராளமாக பெண்கள் திரண்டு வருகை தந்துள்ளனர்.
முதல்வருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்க பாரதிதாசன் சாலை முழுவதும் தப்பாட்டம், செண்டை மேளம், கரகாட்டம், திருப்பத்தூரில் இருந்து வந்துள் தாரை இசை கலைஞர்களின் இசை முழக்கம் என வழிநெடுகிலும் உற்ச்சாக வரவேற்பு அளித்தனர்.
நிர்வாகிகளிடம் சால்வை பூங்கொத்துகளை பெற்றுச் சென்றார்.

More Stories
போச்சம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் மாங்காய் க்கு போதிய விலை இல்லாததால் மரத்தை அறுக்கும் அவல நிலை
திருவண்ணாமலை மாவட்டம், செட்டிப்பட்டு கூட்ரோடு சுமங்கலி நகர் தேசிய நெடுஞ்சாலையில் சாத்தனூர் அணையிலிருந்து வரும் குடிநீர் குழாயில் கடந்த மூன்று மாதங்களாக உடைப்பு ஏற்பட்டு, ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.