மறைந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ஈரோடு கிழக்கு தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், இ வி கே எஸ் இளங்கோவனின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று ஈரோட்டில் அனுஷ்டிக்கப்பட்டது. இதில் கலந்துகொண்டு அமைச்சர் சு. முத்துசாமி மாலை அணிவித்து மலர் தூவி முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் வி சி சந்திரகுமார் மற்றும் மறைந்த தலைவர் இளங்கோவனின் குடும்பத்தார், காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள் கலந்து கொண்டு நினைவு அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் மூத்த தலைவர் இளங்கோவனுக்கு முதலாம் ஆண்டு நினைவு தினம்

More Stories
மணப்பாறையில் மனநலம் பாதித்த மூதாட்டிக்கு மனிதநேய அடிப்படையில் உதவி
காவேரிப்பட்டினம் ஒன்றிய அவைத்தலைவர் இராமமூர்த்தி மனைவியின் துக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன்
புதுச்சேரி ஆல்பா கல்லூரி மற்றும் அனுலர் டெக்னாலஜிஸ் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தம்!