நடைபெற இருக்கின்ற 2026 தமிழ்நாடு சட்டமன்ற பொது தேர்தலில், திமுக சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஈரோடு தெற்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஜெ. திருவாசகம் திமுக தலைமையிடம் தனது விருப்ப மனுவை தாக்கல் செய்தார். இந்தத் தொகுதியில் சீட் பெறுவதில் திமுகவினர் இடையே கடும் போட்டி நிலவுவதாக தெரிகிறது.
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு தாக்கல்

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election