கோவை மார்ச்:04
கோவை மாவட்டம் ஆவாரம்பாளையம் கோ இண்டியா அரங்கில் ஆவாரம்பாளையம் வணிகர் சங்க தலைவர் கேசவன் தலைமையில் வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ எம் விக்ரம ராஜா அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் கோவை மண்டல தலைவர் டி ஆர் சந்திரசேகர்,கோவை மாவட்ட தலைவர் இருதய ராஜா உட்பட கோவை மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஆவாரம்பாளையம் வன்னியர் சங்க செயலாளர் தங்கராஜ் பொருளாளர் கேசவலிங்கம் துணைத் தலைவர்கள் எம் ஆர் எஸ் மதன் மற்றும் டைட்டஸ் உட்பட சுமார் 600 குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

More Stories
கலைஞர் முத்தமிழ் சங்கம் சார்பில் முப்பெரும் விழா..!
அப்துல் கலாம் நினைவு நாள் திருப்பூர் நுகர்வோர் நல முன்னேற்ற சங்கம் சார்பில் அனுசரிப்பு.
மறைந்த என்.ஆர். காங்கிரஸ் மூத்த தலைவர் மாரிமுத்து பிறந்தநாள்: மலரஞ்சலி, அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கல்