திருப்பூர்:பிப்-26
அவிநாசி (தனி)
சட்டப்பேரவை
க்கு வேட்பு மனு தாக்கல் செய்த
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
கல்விக் குழு தலைவர்.
திருப்பூர் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர்.
பெ. திவாகரன் சென்னை அண்ணா அறிவாலயம் தலைமை அலுவலகத்தில் அவிநாசி சட்டமன்ற பேரவை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்..
அவருடன் கழக நிர்வாகிகள்.
பெரும் திரளாக உடன் கலந்து கொண்டனர்..

More Stories
நடிகர் பாண்டி ரவி கோரிக்கை: புதுச்சேரி கடற்கரை யோகா நிகழ்ச்சியில் ஒலி வசதி குறைவு – மாணவர்கள் அவதி
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.