திருப்பூர்:பிப்-26
அவிநாசி (தனி)
சட்டப்பேரவை
க்கு வேட்பு மனு தாக்கல் செய்த
திருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
கல்விக் குழு தலைவர்.
திருப்பூர் 36 வது வார்டு மாமன்ற உறுப்பினர்.
பெ. திவாகரன் சென்னை அண்ணா அறிவாலயம் தலைமை அலுவலகத்தில் அவிநாசி சட்டமன்ற பேரவை தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார்..
அவருடன் கழக நிர்வாகிகள்.
பெரும் திரளாக உடன் கலந்து கொண்டனர்..

More Stories
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..
கோவையில்9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த்துறை அலுவலர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்!!