மார்ச்-09
ராயபுரம்
திருப்பூர் மாநகராட்சி
36 வது வார்டுக்குட்பட்ட சின்னான் நகர் பகுதியில் அமைந்துள்ள மாகாளியம்மன் கோவில் முன்புறம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து நிழற்கூரை அமைக்க பூமி பூஜை விழாவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் மத்திய மாவட்ட கழக செயலாளர் க.செல்வராஜ் துவக்கி வைத்தார்.
உடன் தெற்கு மாநகரக் கழகச் செயலாளர்
மு. நாகராசன் ,
36 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கல்வி நிலைக்குழு தலைவர் பெ.திவாகரன்,
பி. எஸ் பாண்டியன் ,குட்டி பாய்,ஜெயகிரி, அன்பு,செல்வம், மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
நிழற் கூரை பணிபூமி பூஜை!!

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election