விழுப்புரம் மாவட்டத்தில் தொழிலாளர் நலக்கூடம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் காணொளி மூலம்தொழிலாளர் நலக்கூடம் திறக்கப்பட்டது
அதில்HMS/TALUF விழுப்புரம் மாவட்ட தலைவர் செல்வகுமார் மாவட்ட செயலாளர் திவ்யா ஒன்றிய செயலாளர்கள் புஷ்பலதா பூவிழி ஞான ஒளி ரவி அண்ணாமலை ராஜேந்திரன் உஷா ஜான்சி கலந்து கொண்டனர் மேலும்
வார்டு செயலாளர்கள் ஜெயந்தி பிரமீளா முத்துலட்சுமி பவானி சார்லஸ் அந்தோணி குரூஸ் கலந்து கொண்டனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election