பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் அலுவலக வாயிலின் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நவ 16.
நிகழ்ச்சிக்குசிக்கு சங்கத் தலைவர் தலைவர் லட்சுமணன் தலைமையேற்றார்.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற வருவாய்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் தோழர் தன்ராஜ் கொடியேற்றினார்.
ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செபஸ்டின்*சிறப்புரையாற்றினார்.
துணைத் தலைவர் ராஜமாணிக்கம்
முன்னிலை தமிழ்நாடு
வருவாய் துறை கிராம உதவியாளர் சங்கத்தின் மாநில பொருளாளர் . வெங்கடாஜலபதி.
தமிழ்நாடு ஓய்வுபெற்ற வருவாய்
துறை
கிராம உதவியாளர் சங்கத்தின் வட்டத் தலலவர் ஜெயக்குமார்
நன்றியுரையாற்றினார். தமிழ்நாடு வருவாய்த்துறை கிராம உதவியாளர் சங்கத்தின் வட்டத் தலைவர் .
கஜேந்திரன். மற்றும் முன்னணி தோழர் அன்பழகன் பங்கேற்ற சிறப்பித்தனர்.
தஞ்சை மாவட்ட செய்தியாளர் மா மதிவதனன்.
[1:05 pm, 15/11/2025] +91 90473 60263: இந்த ஒரு செய்தியை மட்டும் முடிந்த அளவுக்கு சேர்க்க பாருங்கள் முடியாவிட்டால் பரவாயில்லை. நான் ஒரு மாதத்திற்கு பிறகு மருத்துவமனையில் இருந்து இப்போதுதான் வீடு திரும்பி இருக்கிறேன்.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!