February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஜன. 23 மதுராந்தகம் பொதுக்கூட்டம் பிற்பகல் 2.15: திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானத்தில் புறப்பட்டு...
கோவை: ஜன-23 கோவை,பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் பிஎஸ்ஜிஆர்கேசி முன்னாள் மாணவியர் பொன்விழா அரங்கில்...
​நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே காருபாறையில், தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் 50-வது ஆண்டு பொன்விழா, பொங்கல் விழா...
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் வட்டம்எய்யில் கிராமத்தில் அம்பேத்கர் கிரிக்கெட் கிளப்மற்றும் மேல்மலையனூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தமிழ்மொழிராஜதத்தன், முதலாம்...

*புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு நலதிட்ட உதவிகளை லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் வழங்கினார்.*புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி மக்களுக்கு பல்வேறு கட்டங்களாக லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் – இன்று லட்சிய ஜனநாயக கட்சி நிறுவனத்தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் ரெய்ன்போ நகர், சுதந்திர பொண்விழா நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம், பிரஷர் குக்கர், மிக்சி, மின் அடுப்பு, டவா உள்ளிட்ட பல்வேறு வீட்டு உபயோகப் பொருட்களை வழங்கினார். உடன் பொதுச்செயலாளர் துரைசாமி, பிரபாகரன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார், மண்டல பொதுச்செயலாளர்கள் விஜய்ராஜ், மாநில செயலாளர் ரவி ராஜாராம் உள்ளிட்ட நிர்வாகிகள் இருந்தனர்.

புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் சட்டமன்ற தொகுதி வில்லியனூர் பாண்டியன் நகர் கிளைக்கு உட்பட்ட செந்தமிழ் நகர் பகுதியில் தார்ச்சாலை...

ஈரோடு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு அடையாள அட்டை ஈரோடு ரயில் நிலையம் ஆட்டோ ஸ்டாண்ட், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு புதிய அடையாள...

புதுச்சேரி: மீண்டும் வேலை வழங்கக்கோரி முற்றுகைப் போராட்டம் – நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கைது!புதுச்சேரி:புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் இன்று நடத்திய சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தின் போது, காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த பொதுப்பணித்துறை முன்னாள் ஊழியர்கள், இன்று (ஜனவரி 20) காலை அண்ணா சிலை அருகே ஒன்று கூடினர். கடந்த 2023-25 பட்ஜெட்டில் அறிவித்தபடி, தங்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் மற்றும் ரூ. 10,500 மாத சம்பளம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் பேரணியாகச் செல்ல முயன்றனர்.அரசு தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறி, போராட்டக்காரர்கள் அனைவரும் காதில் பூ வைத்துக்கொண்டு நூதன முறையில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்தனர். சட்டசபையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை தேசிய ஜனநாயக கூட்டணி அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர்கள் முழக்கமிட்டனர்.காவல்துறை நடவடிக்கை:போராட்டக்காரர்கள் தடையை மீறி சட்டமன்றத்தை முற்றுகையிட முயன்றதால், அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் அவர்களைத் தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.தொடர்ந்து போராட்டத்தைக் கைவிட மறுத்த நூற்றுக்கணக்கான ஊழியர்களைக் காவல்துறையினர் கைது செய்து, அங்குள்ள தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர். இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி: மீண்டும் வேலை வழங்கக்கோரி முற்றுகைப் போராட்டம் – நூற்றுக்கணக்கான ஊழியர்கள் கைது!புதுச்சேரி:புதுச்சேரி பொதுப்பணித்துறையில் பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள்...
Facebook
YouTube
Instagram
WhatsApp