தலைமைச் செயலகத்தில்,தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக சுற்றுலாத்துறைக்கு தெரிவு செய்யப்பட்ட 2 சுற்றுலா அலுவலர்கள் 13 உதவி சுற்றுலா அலுவலர்கள் என 15 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய சுற்றுலாத்துறை அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்.இந்நிகழ்வில்,சுற்றுலா பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க.மணிவாசன்,சுற்றுலா இயக்குநர்,தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் தா.கிறிஸ்துராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
பணி நியமன ஆணை வழங்கிய அமைச்சர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..