July 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஆன்மிகம்

அறந்தாங்கி ஜுன் 21 புதுக்கோட்டை மாவட்டம் – பிரசித்தி பெற்ற ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் சுவாமி திருக்கோவிலில் ஆனி திருமஞ்சனம்...
வந்தவாசி, ஜூன் 16: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த மாம்பட்டு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் வைகாசி அமாவாசை ஊஞ்சல்...

ஸ்ரீ மஹா பிரத்யங்கிரா கோவிலில் அமைச்சர் நிர்மல்குமார் வழிபாடு:-தேனி. ஜூன்.தேனி- குமுளி தேசிய நெடுஞ்சாலையில் சீலையம்பட்டியில் அமர்ந்து அருள்...

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் பிரதமரின் பன்னிரண்டு ஆண்டு கால நல்லாட்சியை முன்னிட்டு நாட்டுக்குப் பயன்படும் வகையில் ஒரு நிகழ்ச்சியாக கொண்டாட வேண்டும் . என்ற நோக்கத்தில் தமிழகத்தில் மாவட்ட வாரியாக சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழா நடைபெற்று வருகிறது.மாநிலத் தலைவர் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களின், ஆணைக்கிணங்க திருச்சிமாவட்ட புறநகர் தலைவர் அஞ்சாநெஞ்சன் அவர்களின், ஆலோசனின் படி மணப்பாறை நகர் மண்டலில் நகர தலைவர் சுரேஷ் தலைமையில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டது விழாவில் மாவட்ட பொதுச்செயலாளர் பொன்னுவேல் மாவட்ட அமைப்பு சாரா பிரிவு செயலாளர் வீரப்பன் மண்டல் பொதுச் செயலாளர் ராஜா மண்டல் செயலாளர் ஆரோக்கியசாமி கிளை தலைவர் சதீஷ்குமார் மகளிர் அணியைச் சார்ந்த ராஜராஜேஸ்வரி வெண்ணிலா மற்றும் பல பாஜக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி: இந்தியாவின் நீண்ட காலம் ஆட்சி செய்த, தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றுள்ள பிரதமர் நரேந்திர...
வந்தவாசி, ஜூன் 09: திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தென்னாங்கூர் ஸ்ரீ பாண்டுரங்கன் ருக்மாயி திருக்கோயிலில் மூல மூர்த்திகளுக்கு...

அதுல தாத்திரி பிரச்சார சபா அகல இந்தியா பிரசாரக் சபா பட்டம் வழங்க விழா நிகழ்ச்சியில் திருவனந்தபுரத்தில் நடைபெற்றது...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் அஞ்சாசேரி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சோலை வாயி அம்மன் மற்றும் அருள்மிகு...