February 27, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

சமூக விழிப்புணர்வு

மனித சமூக விழிப்புணர்வு அமைப்பின் நிறுவனர் திரு.விஜயபாண்டி அவர்களின் தலைமையில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம் தலைவர் எஸ். சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டார். அம்மா அரசு நாளிதழ் ஆசிரியர் திரு. பாரதிராஜா, மக்கள் மன்றம் ஆசிரியர் திரு. சிவக்குமார், ஊராட்சி உதயம் ஆசிரியர் ஜோதி உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp