புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட சவரிராயலு நாயக்கர் அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில்.2026 கல்வியாண்டில்… 100% தேர்ச்சி பெற்றதற்கான பாராட்டு விழா மற்றும் பள்ளி அளவில் முதல் மூன்று இடங்கள் பிடித்த மாணவிகளுக்கு சிறப்பு செய்தல் மேலும் தனித்தனி பாடப்பிரிவுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று மாணவிகளுக்கு சிறப்பு செய்யும் விதமாக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும்நேயம் மக்கள் கழக தலைவருமான G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள்…17.06.2026. இன்று விழாவில் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சால்வை அணிவித்து பாராட்டி பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கினார்.மேலும் 100% தேர்ச்சி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்த ஆசிரியர்களையும் மாணவிகளின் பெற்றோர்களையும் பாராட்டுவதாகவும் மேலும் இதுபோன்று ஆண்டாண்டுக்கு 100 சதவீதம் தேர்ச்சி பெற வேண்டுமென ஆசிரியர்களை கேட்டுக்கொண்டார்..மேலும் விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.கீதா மற்றும் ஆசிரியர் பெருமக்கள் மேலும்நேயம் மக்கள் கழக பிரமுகர்கள் பலர் உடன் இருந்தனர்.

More Stories
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் – தேவபாண்டலம் சாலையில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் மருத்துவமனையின் மருத்துவக் கழிவுகள் மக்கள் அதிகம் நடமாடும் பகுதி, வீடுகள் மற்றும் கடைகள் அமைந்துள்ள இடங்களில் கொட்டப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
வீடுகள் கட்டுவதற்கான அனுமதி ஆணைகளையும் வழங்கியமைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு பயனாளிகள் கண்ணீர் மல்க தங்களது நன்றியினை தெரிவித்தனர்.