February 26, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

வேலூர் மாநகரம் அலமேலு மங்காபுரம் பகுதியில் வசிக்கும் முதியவர்கள் கணவரை இழந்த பெண்களுக்கு 50 பேருக்கு புடவைகளை சமூக ஆர்வலர் தினேஷ்சரவணன் முன்னணியில் வழங்கினார்
நேரடியாக ஒவ்வொரு வீடாக சென்று அவர்களின் வறுமையான சூழ்நிலையை கருத்தில் கொண்டு இந்த 50 பேரை தேர்ந்தெடுத்து புடவைகளை வழங்கினார் மேலும் வீடு வீடாக சென்று 50 பேருக்கு புடவைகள் வழங்க இருக்கிறோம்
குறிப்பு வேலூரை சேர்ந்த திரு . ஹேமநாத் தன்னுடைய குழந்தையின் பிறந்த நாளுக்காக இந்தப் புடவைகளை வழங்க முன் வந்தார்
அவருக்கு நம் நீதிகதிர் நாளிதழ் சார்பாக வாழ்த்துக்கள்

Facebook
YouTube
Instagram
WhatsApp