வேலூர் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் நுழைவாயில் கால்வாய் உள்ளது இந்த கால்வாயில் கழிவுநீர் தேங்கி சாலையோரத்தில் செல்வதால் துருநாற்றம் ஏற்படுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளனர் அது மட்டுமல்லாமல் கழிவு நீரில் கொசு பூச்சி உருவாகி காலரா மலேரியா டெங்கு போன்ற நோய் வருவதற்கு வழி ஏற்படுகிறது ஆகையால் இந்த நோய் தொற்று ஏற்படாதவாறு உடனடியாக மாநகராட்சியும் ஊராட்சி ஒன்றியமும் இணைந்து உடனடியாக இந்த கால்வாய் சரி செய்து பொதுமக்கள் நலன் காக்க வேண்டும்


More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..