சேலம் மாவட்ட நிர்வாகம் மற்றும் அலிம்கோ(ALIMCO)நிறுவனம் மற்றும் சேலம் உருக்காலை நிறுவனத்தின்(CSR)நிதி பங்களிப்புடன்,ரூ 8 லட்சம் மதிப்பீட்டில் 25 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் நவீன சக்கர நாற்காலிகள்,நவீன காதொலிக் கருவிகள்,மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டோருக்கான சிறப்பு நாற்காலிகள்,3 சக்கர சைக்கிள்கள் மற்றும் ஊன்று கோல்கள் போன்ற பல்வேறு உதவி உபகரணங்களை வழங்கிய அமைச்சர் ஆர்.ராஜேந்திரன்.இந்நிகழ்வில் சேலம் மாவட்ட ஆட்சியர் ரா.பிருந்தா தேவி,துறை சார்ந்த அதிகாரிகள்,பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

More Stories
அவிநாசி (தனி)சட்டப்பேரவைக்கு வேட்பு மனுதாக்கல் செய்ததிருப்பூர் மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்.
ஈஷா யோக மையம் குறித்து அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அகில பாரத இந்து மகாசபா கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்!!
ஈரோடு மாநகராட்சி திமுக பெண் கவுன்சிலர் மேனகா பண மோசடி செய்ததாக குற்றச்சாட்டு..