April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

Month: April 2026

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புதிய பேருந்து நிலையத்தில்2022-2023 ஆண்டு நாடாளுமன்ற தொகுதி வளர்ச்சி நிதியில் கிருஷ்ணகிரி நாடாளு மன்ற...
ஈரோடு மாநகராட்சி பாப்பாத்திக்காடு இரண்டாவது வீதி முனிசிபல் காலணியின், அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் கோவிலில் பங்குனி உத்திர...

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து தரிசனம் செய்து வரும் நிலையில் பங்குனி மாத பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அதிகாலை மூலவர்அம்மனுக்கு பால் தயிறு சந்தனம் உள்ளிட்ட வாசனை திராவிடங்கள் சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபம் ஆராதனை நடைபெற்றது பக்தர்கள் சாமி தரிசனம் செய்துதிருக்கோவில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில்108 பெண்கள் அமர்ந்துதிருவிளக்கு பூஜையில் ஈடுபட்டனர் கோவில் பூசாரி அம்மனைப் பற்றி பாடல் பாடினார் ஏராளமான பெண்கள் திருவிளக்கு பூஜையில் அம்மனை வழிபட்டனர் விழாவிற்கான இயற்பாட்டினை கோவில் உதவியாளர் சக்திவேல் குழு அறங்காவலர் தலைவர் ஏழுமலைஅறங்காவலர் சுரேஷ் மதியழகன் பச்சையப்பன் சரவணன் வடிவேலு சந்தானம் மேலாளர் சதீஷ் உள் துரை மணியன் அண்ணாமலைகாசாளர் மணி உள்ளிட்ட கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

புதுச்சேரி முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிடும் சமூக சேவகர் பிரபாகரன், ‘சிலிண்டர்’ சின்னத்தில் வாக்கு சேகரித்து தீவிர...
சேலத்தில் தவெக வேட்பாளருக்கு சொந்த கட்சியினரே ஊருக்குள் விடாமல் எதிர்ப்பு. தவெக வேட்பாளருக்கு சொந்த கட்சியினரே எதிர்ப்பு.ஊருக்குள் நுழைய...
தலைவர் தளபதி விஜய்அவர்களின் பேராதருடன் உருளையன்பேட்டை தொகுதியில்நேயம் மக்கள் கழக தலைவர் அண்ணன் திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் தொடர்ந்து...
Facebook
YouTube
Instagram
WhatsApp