February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது

ஈரோடு மாவட்டம் கஸ்பா பேட்டை பகுதியில், வருகின்ற பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு அறிவித்துள்ள, முழு கரும்புடன் கூடிய பொங்கல் தொகுப்பு மற்றும் ரூபாய் 3000 ரொக்க பணம் ஆகியவற்றை, அமைச்சர் சு. முத்துசாமியின் அறிவுறுத்தலின்படி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய செயலாளர் சு. குணசேகரன் மேற்பார்வையில், மாவட்ட திமுக விவசாய தொழிலாளர் அணி துணை செயலாளர் பேட்டை பெரியசாமி, பன்னிரண்டாவது வார்டு திமுக நிர்வாகி நடேச பிரஸ் மு. செந்தில்குமார், நிர்வாகிகள் குணா பாலாஜி, ஜெகதீஷ் உள்ளிட்ட திமுகவினர் மற்றும் பொதுமக்கள் பொங்கல் தொகுப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp