பொன்.புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் இலவச சேவை.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன். புதுப்பட்டி ரோட்டரி சங்கம் சார்பில் சாலையோரம் குளிரில் படுத்து உறங்கும் பொதுமக்களுக்கு இலவச போர்வை வழங்கப்பட்டது. இதில் ரோட்டரி சங்க தலைவர் தலைமை வகித்து பொன்னமராவதி முக்கிய பகுதிகளான சந்தைப்பேட்டை, அழகிய நாச்சியம்மன் கோவில் ,அண்ணா சாலை, நாட்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு போர்வைகள் வழங்கப்பட்டது. இச்சேவையில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர் .

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!