கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் JM.ரமேஷ்
மாநில பொறுப்பாளர்
பிரச்சார பிரிவு அவர்கள்
பாரதிய ஜனதா கட்சி
சார்பில் போச்சம்பள்ளி தாலுக்கா சந்தூர் கிராமத்தில் நடைபெற்ற கை பந்து போட்டி யை துவக்கி வைத்து
விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி பரிசுகள் வழங்கினார்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
பாண்டிச்சேரி பிரீமியர் லீக் (பி.பி.எல்.): மாகி அணியை வீழ்த்தி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது வில்லியனுரூர் மோகித் கிங்ஸ்!
சர்வதேச கோத்தியா கால்பந்து யூத் கப் வருடம் ஒரு முறை ஸ்வீடன் நாட்டில் நடைபெறும். இந்த போட்டியில் 19 வயதுக்கு உட்பட்ட வீரர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் புதுச்சேரியில் இருந்துஉனாஸ்சீஸ்மாதவதாஸ் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகவும், திரு.ஸ்டாலின் கருணாகரன் இந்திய அணிக்கு கேப்டனாக பங்கேற்று வெண்கள பதக்கம் பெற்று புதுச்சேரி மாநிலத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். இந்தப் போட்டியில் மொத்தம் 34 நாடுகள் பங்கேற்றன.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் மண்டல கபடி போட்டியில் முதல் இடம்..