கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் JM.ரமேஷ்
மாநில பொறுப்பாளர்
பிரச்சார பிரிவு அவர்கள்
பாரதிய ஜனதா கட்சி
சார்பில் போச்சம்பள்ளி தாலுக்கா சந்தூர் கிராமத்தில் நடைபெற்ற கை பந்து போட்டி யை துவக்கி வைத்து
விளையாட்டு வீரர்களை உற்சாகப்படுத்தி பரிசுகள் வழங்கினார்.
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
கோவையில் 4,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றகோவை மாரத்தான்.
புதுச்சேரியில் தேசிய அளவிலான கராத்தே போட்டி – 1,500 மாணவர்கள் பங்கேற்பு
கோவையில் தேசிய அளவிலான மிகப்பெரும் குதிரையேற்ற லீக் போட்டி நடைபெற உள்ளது. இதில் இந்தியாவின் முன்னணி குதிரையேற்ற வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்