February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

பல்வேறு திட்ட பணிகளை துவக்கி வைத்த எம்பி கணபதி ராஜ்குமார்..

மார்ச் 1

திருப்பூர் மாநகராட்சி பகுதிகளில் கோயம்புத்தூரில் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் வளர்ச்சி திட்ட நிதியின் கீழ் வார்டு எண் 58,59,60 ல் பல்வேறு பணி துவக்க விழாவினை தொடங்கி வைத்தார்
உடன் திமுக முத்தனம் பாளையம் பகுதி கழகச் செயலாளர் குமார்.மாமன்ற உறுப்பினர்கள் கோமதி குமார்.பந்தல் சாமிநாதன்.காந்திமதி ஈஸ்வரமூர்த்தி.வார்டு செயலாளர் ராஜேந்திரன்.
கேசவன்.சிவசாமி.பகுதி அவைத் தலைவர் ஜெகநாதன். மற்றும் மாவட்ட நிர்வாகிகள் சார்பு அணி நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள் ஊர் பொதுமக்கள் மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் அவர்களுக்கு பொதுமக்கள் சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது…

Facebook
YouTube
Instagram
WhatsApp