திருச்சி மாவட்டம் , துவரங்குறிச்சியில் ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலயத்தில் அருள்பாலித்து வரும் ஸ்ரீ துர்கா பரமேஸ்வரி அம்பிகைக்கு ராகு கால பூஜை நடைபெற்றது . இதில் ஏராளமான பக்த கோடிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
துவரங்குறிச்சி ஸ்ரீ வெள்ளை விநாயகர் ஆலயத்தில் ராகு கால பூஜை :

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!