மேலும் பர்கூர் பேரூராட்சியில் உள்ள 100-க்கும் மேற்ப்பட்ட தூய்மை பணியாளர்களுக்கு, புடவைகளை வழங்கப்பட்டது
இவ்விழாவில் கழக மூத்த முன்னோடிகள், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள், கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், துணை தலைவர்கள், அனைத்து அணிகளின் தலைவர்கள்,துணை தலைவர்கள், அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், வாக்குச்சாவடி முகவர்கள், பாகமுகவர்கள், கழக தொண்டர்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் விழாவில் இனிப்புகளை உண்டு மகிழ்ந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட நிருபர் கவியரசு

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!