February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

ஏரியில் பாய்ந்த கார்

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த செம்மேடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் மாருதி.டிசையர் கார் ஒன்று எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மீது மோதாமல் இருக்க பிரேக் பிடிக்கும்போது செம்மேடு ஏரியில் கார் விழுந்து விட்டது மேற்கண்ட விபத்தினால் யாருக்கும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.

மேல்மலையனூர் செய்தியாளர் சரவணான்.9629219309

Facebook
YouTube
Instagram
WhatsApp