அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மகளிர் தினத்தை முன்னிட்டு ஒன்றியத்தில் பணிபுரியக்கூடிய அனைத்து மகளிர்களும் இன்று 7/3/2026 காலை ஒருமித்த சீருடை அணிந்து மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள் இதற்கு எஸ் ஜாகிர் உசேன் வட்டார வளர்ச்சி அலுவலர் வட்டார ஊராட்சி அவர்கள் இன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் அரசு பணிகளை கடமையுடன் பணியாற்ற வேண்டும் என்று வாழ்த்தி அனைவருக்கும் ஒரு சிறிய அன்பளிப்பாக பேனா எழுது பொருள் வழங்கினார்கள் மேலும் இந்த நிகழ்ச்சியில் அனைத்து அலுவலர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற்றது.

More Stories
வந்தவாசியில் 700 நாட்களை கடந்த பகிர்ந்துண் இலவச உணவகம்…!
சேலம்,06/04/2026.
Election