புதுச்சேரி பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ் சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் விழா வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை அன்று கொம்பாக்கம் பகுதியில் உள்ள ஜோதி விநாயகர் ஆலயத்தில் நடைபெற்றுவருகிறது பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடபிள் டிரஸ் தலைவர் ராஜவேலு தலைமையில் அன்னதானத்தை தொடங்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர் இந்த அன்னதான விழாவில் சுமார் 300-க்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
புதுச்சேரி கொம்பாகத்தில் பிரைட் இந்தியா எஜுகேஷன் அண்ட் சேரிடிபிள் டிரஸ்ட் சார்பில் பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

More Stories
மக்களை ஏமாற்றும் மகத்தான பட்ஜெட்டில்புதுச்சேரி வளர்ச்சிக்கான நிதி எங்கே.?.முதல்வர் ரங்கசாமிக்குஆர்.எல். வெங்கட்ராமன் கேள்வி.?.
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கடன் மேளா
வந்தவாசி அரசு மருத்துவமனையில் நோயாளிகள் நல சங்க கூட்டம்..!