கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் சட்டமன்றத் தொகுதி போச்சம்பள்ளி தாலுக்கா வெப்பாலம்பட்டி ஊராட்சி அம்பேத்கர் நகர் பகுதியில் குடியிருப்பு பகுதியில் புதிதாக அமைக்கப்படும் கழிவுநீர் கால்வாய் சீராக இல்லை கழிவுநீர் வெளியேற வழி இல்லாமல் தேங்கி நிற்கிறது கழிவு நீர் வெளியேறும் வகையில் வாய்க்கால் வசதி செய்து கொடுக்க பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றன தரமற்ற முறையில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
கழிவுநீர் தேங்கி நிற்பதால் துர்நாற்றம் வீசுவதும் கழிவுநீர் தேங்கி நின்று கொசுக்கள் உற்பத்தியாகி சுகாதார சீர்கேடு அடைந்துள்ளது .
மாவட்ட செய்தியாளர் கவியரசு
9900557307

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!