April 5, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

தமிழ்நாட்டில் முதல் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது நடிகர் ராகவா லாரன்ஸ் மக்கள் சேவை நற்பணி மன்றம் சார்பில் பல் பொதுமக்களுக்கும் நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்களின் பெயரை வைத்து பல சேவைகள் செய்து இருக்கிறார்கள் மற்றும் பொதுச் செயலாளர் சங்கர் அண்ணா அவர்களின் ஆலோசனை ஏற்று விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் சத்தியமங்கலம் கிராமத்தில் செஞ்சி ஒன்றிய தலைவர் சந்தோஷ் லாரன்ஸ் முன்னிலையில் சத்தியமங்கலம் நிர்வாகி மணி லாரன்ஸ் முரளி இவர்களின் ஏற்பாட்டில் நீர் மோர் பந்தல் பொதுமக்களுக்கு தாகத்தை தீர்க் நீர் மோர் பந்தல் விழுப்புரம் மாவட்ட தலைவர் தலைவர் பாசமிகு வழக்கறிஞர் தமிழ் லாரன்ஸ் அவர்கள் திறந்து வைத்தார் பொது மக்களுக்கு நீர் மோர் தர்பூசணி பொதுமக்களுக்கு கொடுத்தும் மகிழ்ந்தார் இன்னும் விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செஞ்சி வல்லம் மேல்மலையனூர் கோலியனூர் விழுப்புரம் என பல்வேறு இடங்களிலும் இன்னும் ஒரு பந்தல் அவருடன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோபி லாரன்ஸ் துணை ஒருங்கிணைப்பாளர் அருண்லாரன்ஸ் வழக்கறிஞர் அணி மகேஷ் விழுப்புரம் மகளிர் அணி தலைவி கலைச்செல்வி திருநங்கை அணி விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமாரி விழுப்புரம் டாக்டர் சலீமா மேல்மலையனூர் ஒன்றிய தலைவர் வெங்கடேஷ் செஞ்சி நகரம் அன்னை வீரா வல்லம் ஒன்றியம் சந்தானம் மற்றும் சென்று ஒன்றியம் ஜோதி ஆறுமுகம் வேலு குகேஷ் ஸ்ரீகாந்த் சந்துரு ஜீவா ஆண்டவன் ஏழுமலை பிரவீன் தனுஷ் கணபதி ஒளிசாரதி பசுபதி கார்த்தி தமிழ் சுபாஷ் தீனா தமிழ் மதன் வல்ல ஒன்றியம் பாபு முருகன் சூர்யா சூரிய பாலா ரேணு முனியப்பன் ராமச்சந்திரன் அருண் முல்லை திமாக்கு லோகேஷ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

Facebook
YouTube
Instagram
WhatsApp