February 28, 2026

NeethiKathir

Hidden messages will be unlocked.

கிராம விரைவு ஊரக ஆய்வு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இருக்கும் வாணவராயர் வேளான் கல்லூரி மாணவர்கள் தங்களது கிராம தங்கல் திட்டத்தின் கீழாக விராளிப்பட்டி கிராமத்தில் கிராம விரைவு ஊரக ஆய்வு நடத்தியுள்ளனர்.

அதில் அவ்வூரின் வளங்களையும் அங்கு வசிக்கும் விவசாயிகளின் குறைகளையும் நேரடி கலந்தாய்வு மூலம் சேகரித்தனர்.
விவசாயிகளுடன் களத்தில் நின்று தான்பெற்று கொண்ட அனுபவங்களையும் கலந்துரையாடினர்.
மேலும் விவசாயம் செழிக்க வேண்டி பல விழிப்புணர்வு நடத்தினர்.
ஊரை மேம்படுத்தும் வகையில்
பயிர் பட்டியல், பிரச்சினை பகுப்பாய்வு மற்றும் அதன் தீர்வுகள் போன்ற வரைபடங்களை வரைந்து எடுத்துரைத்தனர்.இதில் ஊர்மக்கள் மற்றும் வேளாண் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Facebook
YouTube
Instagram
WhatsApp