விழுப்புரம் மாவட்டம் செஞ்சி செக்கோவா தொண்டு நிறுவனத்தில் வாஷ் 2 திட்டத்தின் சார்பாக முதன்மை செயல்பாட்டாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் மற்றும் கிராமத்தில் எத்தகைய விழிப்புணர்வு நடத்த வேண்டும் என்று ஆறு மாத கால அளவு செயல் திட்டத்தை பேசப்பட்டது, இதில் செக்கோவர் தொண்டு நிறுவன இயக்குனர் அம்பிகா சூசை ராஜ் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில்இ.கே.ஆர் சேர்மன் டாக்டர் ஆனந்தமுருகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் மேலும் இதில் கலந்துகொண்ட 25 கிராமத்தை சார்ந்த முதன்மை செயல்பாட்டாளர்களுக்கும் சீருடை வழங்கப்பட்டது.

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது
செஞ்சி செக்கோவர் நிறுவனம் சார்பில்பழங்குடியின மற்றும் நரிக்குறவர் குழந்தைகள் திறமை மேம்படுத்தும் நிகழ்ச்சி