மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள நீட் தேர்வு முறையின் காரணமாக, மருத்துவராகம் கனவில் உள்ள மாணவ மாணவிகள் தங்களின் இன்னுயிரை தொடர்ந்து மாய்த்து வருகிறார்கள். நீட் தேர்வு என்பது மருத்துவப் படிப்புக்கு தேவையில்லாத ஒன்று என்று கூறி நீட் தேர்வு முறை ரத்து செய்ய வேண்டும் என, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன முழக்கம் எழுப்பப்பட்டது. தெற்கு மாவட்ட தலைவர் முத்துக்குமார் தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏ பழனிசாமி உள்ளிட்ட ஏராளமான காங்கிரஸ கட்சியினர் கண்டனம் முழக்க கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்ய காங்கிரஸ் கோரிக்கை

More Stories
புதுச்சேரி அரியாங்குப்பம் தொகுதியில் மனையிடப்பட்டா வழங்குவதில் வெளிப்படையான ஆய்வு மேற்கொள்ள வேண்டும் – வன்னியர் முன்னேற்ற இயக்க தலைவர் லிங்கசாமி கோரிக்கை!
புதுச்சேரி: திரைக்கலையில் தேசிய விருதுகள் பெற்ற இயக்குனர் இமயம் பாரதிராஜாவுக்கு, மலர் வணக்க நிகழ்ச்சி நடைபெற்றது