தேசிய திருக்குறள் பேரவையின் 25 ஆம் ஆண்டு வெள்ளிவிழாவை பால கோபால் தொடங்கி வைத்தார். காத்தவராயன் குழுவினரின் மண்ணிசைப்பாடல்கள் செஞ்சி தமிழினியன் தலைமையில் கவியரங்கம் கங்கா பள்ளி சாகா தேவன் தலைமையில் குழந்தை வளர்ப்பும் மனித வளமும் என்ற தலைப்பில் திருவாரூர் தேவ நர்மதா கருத்துரையும். இக்கால இல்லற வாழ்க்கை கடலூர் அழகரசன் சிறப்புரையாற்றினார்.ச.பரிமளா நெறியாளர் கையில் மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும். 70 மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் பேரவையின் சேம்சு, பெரியார் சாக்ரடீஸ் வழங்கினர். நிகழ்வில் தவமணி அறிவழகன் மனோகர் சீனுவாசன் பாக்யராஜ் ரங்கநாயகி முன்னிலை வகித்தனர். சையத் உஸ்மான் வாழ்த்துரை வழங்கினார்எங்கள் நாடு தமிழ் நாடு ! திருக்குறளை தினம் பாடு என்ற முழக்கத்துடன் பேரவையின் வெள்ளி விழா நிறைவுற்றது.

More Stories
செஞ்சியில் இருந்து பள்ளிக்குளம், சொரத்தூர் பெரும்புகை, ஆனத்தூருக்கு புதிய பேருந்து சேவையை முன்னாள் அமைச்சர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்.
தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் அவதி
கோவை மாவட்ட பாவேந்தர் பாரதிதாசன் இலக்கியப் பேரவையின் ஆண்டு விழா!!!